1664
ஆந்திராவில் பொதுக்கூட்ட நெரிசலில் 8 பேர் பலியானதற்கு, முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவே காரணம் என்றும், நீதிமன்றம் தாமாக முன்வந்து அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், அம்மாந...

2810
ஊரடங்கு காரணமாக பக்தர்கள் வருகை குறைந்து, வருவாய் சரிந்துள்ளதால், 2-வது ஆண்டாக திருப்பதி ஏழுமலையான் கோயில் பட்ஜெட்டை மறுசீரமைக்க தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். வழக்கமாக திருப்பதி ஏழுமலைய...

1705
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் வரமுடியாத நிலையில் வேறு தேதியில் அதனை மாற்றி கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் வெளிய...

15874
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி 19ம் தேதி ரதசப்தமி உற்சவம் நடைபெறும் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. கி.பி.1564 முதல் ஏழுமலையான் கோயிலில் ரதசப்தமி உற்சவம் நடக்கிறது. அந்நாளில் மலையப்...

13313
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறவுள்ள 2 பிரம்மோற்சவங்களில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து அறங்காவலர் குழு கூடி ஆலோசித்து வருகிறது. வருடாந்திர பிரம்மோற்சவம் செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி 27ம்...

1880
திருப்பதி ஏழுமலையான் கோயில் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. தரிசன டிக்கெட் முன்பதிவு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பழமை வாய்ந்த கோவில்களை புனரமைப்பது,  தூப தீப...